Search for:

Burevi cyclone


அடுத்த புயல் புரெவி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 1 முதல் கனமழைக்கு வாயப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்…

நாளை வங்கக்கடலில் உருவாகிறது புயல் - தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை காலை புயலாக மாறுகிறது. இதனால் தமிழகத்தில் வரும் டி…

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!

புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உடனே காப்பீடு செய்யவேண்டும் என்று வேளாண் த…

குறைந்தது புரெவி புயலின் வேகம்! இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் (Burevi storm), 25 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்…

புரெவி புயலில் இருந்து பயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! தோட்டக்கலை துறை ஆலோசனை!

புரெவி புயலில் (Burevi Storm) இருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை (Horticulture Department) அறிவுரை வழங்கியுள்ளது.

புரெவி புயலால் நாளை பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க, புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை (Leave) என்று தமிழக அரசு அறிவ…

நிவர் & புரெவி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

அண்மையில் அதிதீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைத்தொடர…

தமிழகத்தில் கனமழை நீடிப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

தொடரும் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் டெல்டா மாவட்டங்கள்!!

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி (Burevi and nivar) புயல் காரணமக தமிழகத்தில் தொடரும் கனமழை. டெல்டா மாவட்டங்களில் (Delta districts…

கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களால் கவலையில் விவசாயிகள்! நிவாரணம் கிடைக்குமா?

நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 70…

புயல் பாதிப்பு : மத்திய குழு இன்றும் 2- வது நாளாக ஆய்வு - இன்றைய ஆய்வு பகுதிகள் என்ன என்ன?

புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கடலூர…

12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அமைச்சர் தகவல்!

புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக பெய்த கனத்த மழையால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy Crops) நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளத…

முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ம…

பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!

தமிழகத்தில் புரெவி புயலால் (Burevi Cyclone) ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து இரண்டு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று வேளாண் துறை இயக்குநர்…

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள…

வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!

வரும், 7ம் தேதி முதல், பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி, ஒரு வாரத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. பயிர் சேதத்திற்கான நிவாரணத்தை விரைவாக…

புயல்களைத் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு! மீண்டும் மத்திய குழுவை அழைக்க பரிந்துரை!

தமிழகத்தில் அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதமடைந்தது. அதற்கு இன்னும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பொங்கல் பண்டிக…

பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!

தமிழகத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஜனவரி 29 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் உற…

மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!!

நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடந்து ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்ச…

பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி!

கடந்த ஆண்டில் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு 286.91 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமத…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல்!!

பேரிடர் அல்லாத காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10% பயன்படுத்திக்கொள்ள மாநிலங்கள…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட13,000 விவசாயிகளுக்கு ரூ.16.48 கோடி வெள்ள நிவாரணம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் பாதிப்பால் இழப்பைச் சந்தித்த சுமார் 13,000 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக சுமார் 16.48 கோடி வெள்ள நிவாரணம் நிதி வழங்கப்ப…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.